எதையோ தேடித் தான் இந்த வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்கின்றது...
அந்தத் தேடல் முடிவது நம் இறப்பில் தான்...
அப்படி இடையில் கிடைக்கும் செல்வங்கள்
நம்முடன் இருப்பது போல் இருந்தாலும்...
நமக்கு மகிழ்ச்சி அளிப்பது இல்லை!!!
ஏன் இந்த வாழ்க்கை என்று யோசிக்க ஆரம்பிக்கும் நேரம்...
நம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை உருவாகும் ...
இப்படியே துன்பங்களை அனுபவிப்பது தான் தேடலோ? வாழ்க்கையோ??
இனியபாரதி.