கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
உண்மையில் அவள் நினைப்பது என்னவென்று எனக்குத் தெரியவில்லை ...
ஆனால்...
அவள் காட்டும் காரணங்கள்!!
எனக்குள் எழும்பும் கேள்விகள்!!
அவளின் வெறுப்பை நான் உணரச் செய்கின்றன...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக