கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
என்றும் அவள் செல்லும் வழி தான் என்னுடையது என்று நினைத்து
நானாகத் தனி வழியை உருவாக்கிக் கொள்ளவில்லை...
கடைசியில் என் பாதையை நானே தெரிவு செய்ய தனியே விட்டுச் சென்றுவிட்டாள்....
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக