ஞாயிறு, 4 நவம்பர், 2018

பாதை காட்ட...

என்றும் அவள் செல்லும் வழி தான் என்னுடையது என்று நினைத்து

நானாகத் தனி வழியை உருவாக்கிக் கொள்ளவில்லை...

கடைசியில் என் பாதையை நானே தெரிவு செய்ய
தனியே விட்டுச் சென்றுவிட்டாள்....

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: