அவள் இதழ் தரும் இதம் மட்டும்
எனக்கு எப்போதும் வேண்டும்...
அவளின் இதழ் மட்டுமே என் நோய்களை குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது....
அவள் இதழ் மட்டுமே என் உள்ளத்தின் சோர்வுகளை வார்த்தைகளால் நீக்குகிறது...
அவள் இதழ் மட்டுமே என் மனத்திற்கு புத்துயிர் ஊட்டுகிறது...
அவள் இதழ் மட்டுமே எனக்கு உயிர் கொடுக்கின்றது...
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக