கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
ஐஸ்க்ரீம்...
சாக்லேட்...
ஆடைகள்...
ஆபரணங்கள்....
இப்படிப் பலவற்றை
பல்வேறு காலங்களில்
நாம் இரசித்ததுண்டு....
எப்போதும் இரசிக்க வைப்பது
மழலையின் சிரிப்பு மட்டுமே!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக