கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
ஏணிப்படியாய் நான் மாறி உன்னை உயர்த்தாவிட்டாலும் துரும்பாய் இருந்து உன் கால்களை அரித்துக்கொண்டிருக்க மாட்டேன்...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக