கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
எனக்குப் பிடித்த எதுவும் உனக்குப் பிடிக்காததும்...
உனக்குப் பிடித்த எதையும் நான் இரசிக்காததும்...
எதிர்மறையாய் இருந்தாலும்
நம் மீதான
நம் அன்பு
என்றும் நேர் மறையானது ....
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக