கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அவளிடம் இருந்து நான் திருடி வந்தது
பொன்னையோ
பொருளையோ அல்ல...
அவள் பேசிப் போன வார்த்தை எல்லாம் கோர்த்து பரிசாய்க் கிடைத்த நான் இயற்றிய அந்தக் காவியத்தை!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக