கேட்டுத் தெரிந்து கொள்ள பல விசயங்கள் உள்ளன...
ஆனால் அவள் தெரிந்து கொள்ள நினைப்பது
யாருக்கும் தெரியக் கூடாது என்று நான் நினைக்கும் விசயங்களை!!!
சொல்ல நினைக்கவில்லை...
சொல்லாமல் இருக்கவும் வாய்ப்பில்லை...
அப்படி இப்படி பொய் கூறினாலும்
சரியாகக் கண்டுபிடித்து விடுகிறாள்...
அவள் மிகவும் புத்திசாலி...
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக