புதன், 12 டிசம்பர், 2018

குறைகூறும்...

குறைகளைக் கூறி விடுவதும் சுலபம்...
குறைகளைக் குறைகள் என்று உணர்வது கடினம்...

மற்றவரை குறை சொல்வது சுலபம்...
அந்தக் குறை நமக்கு இருந்தால்
அதைத் திருத்திக் கொள்வது கடினம்...

சுலபமும் கடினமும் மாறி மாறி வருவது தான் வாழ்க்கை!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: