கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
குறைகளைக் கூறி விடுவதும் சுலபம்... குறைகளைக் குறைகள் என்று உணர்வது கடினம்...
மற்றவரை குறை சொல்வது சுலபம்... அந்தக் குறை நமக்கு இருந்தால் அதைத் திருத்திக் கொள்வது கடினம்...
சுலபமும் கடினமும் மாறி மாறி வருவது தான் வாழ்க்கை!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக