கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
உன் செம்பாதத் தடங்கள் பாதையை அழகு செய்துவிடும் என்ற பயத்தில் நான் செய்தது தான் இந்தத் 'தங்கத் தேர்'
இனிய பாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக