கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
நான் கேட்பது எல்லாம் கிடைத்துவிட்டால் உன்னை மறந்து விடுவேன் என்பதால் தான் என்னவோ எனக்கு எதையும் கொடுக்க முடியாமல் நீயும் தவிக்கிறாய்!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக