சனி, 1 டிசம்பர், 2018

காண முடியா...

அவளின் அன்பை என்னால் காண முடியவில்லை...

ஆனால்...
ஒவ்வொரு நொடியும் உணர்கிறேன்...

என்னிடம் துடிப்பதும் அவள் இதயம் என்பதால்...

இருந்து அன்பைக் கொடுத்தாள்...
இறந்து இதயத்தை அன்பாய்க் கொடுத்தாள்...

அவள் 'என் தாய்'

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: