கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அவளின் அன்பை என்னால் காண முடியவில்லை...
ஆனால்... ஒவ்வொரு நொடியும் உணர்கிறேன்...
என்னிடம் துடிப்பதும் அவள் இதயம் என்பதால்...
இருந்து அன்பைக் கொடுத்தாள்... இறந்து இதயத்தை அன்பாய்க் கொடுத்தாள்...
அவள் 'என் தாய்'
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக