கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
எதையும் கிடைக்கும் பொழுது அனுபவிப்பதே புத்திசாலித்தனம்...
அன்பும் அப்படித் தான்...
ஒருமுறை நாம் அதை உதாசீனப்படுத்திவிட்டால் மீண்டும் அது நம்மை வந்தடைவது கடினம்!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக