வெள்ளி, 26 அக்டோபர், 2018

கிடைக்கும் பொழுது...

எதையும் கிடைக்கும் பொழுது
அனுபவிப்பதே புத்திசாலித்தனம்...

அன்பும் அப்படித் தான்...

ஒருமுறை நாம் அதை உதாசீனப்படுத்திவிட்டால்
மீண்டும்
அது நம்மை வந்தடைவது கடினம்!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: