கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அவளின் கொலுசு சத்தம் கேட்கும் போதெல்லாம்
என் தாயின் ஞாபகம் வருகின்றது...
என்று தந்தை தன் பிஞ்சின் கொலுசு சத்தம் கேட்டு சொல்லும் போது...
பெண்ணானவளும்
அவளின் ஒவ்வொரு அணியும்....
அவளைப் பற்றி பேசிக் கொண்டு தான் இருக்கின்றன...
இனிய பாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக