கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அவளின் முரட்டுத்தனமும் பிடிவாதமும் சில நேரங்களில் எரிச்சலைத் தூண்டினால் கூட பல நேரங்களில் அவளை இரசிக்கத் தான் தூண்டுகின்றன....
இனிய பாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக