கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில் அவள் விட்டுச் சென்ற நேரம் மட்டும் என் விழிகளில் அடிக்கடித் தோன்றி மறைகிறது...
ஆனால்...
என்ன காரணம் என்று மட்டும் இன்று வரைத் தெரியாமல் தவிக்கிறேன்...
அவள் இழப்பை ஏற்க முடியாமல்....
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக