ஞாயிறு, 2 டிசம்பர், 2018

தெரியாமல்...

கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில்
அவள் விட்டுச் சென்ற நேரம் மட்டும்
என் விழிகளில் அடிக்கடித் தோன்றி மறைகிறது...

ஆனால்...

என்ன காரணம் என்று மட்டும் இன்று வரைத் தெரியாமல் தவிக்கிறேன்...

அவள் இழப்பை ஏற்க முடியாமல்....

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: