கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
சீக்கிரம் வாடி விடத் துடிப்பது நான் அல்ல...
என் அழகை ரசிக்கும் இறைவனுக்கு நான் தேவைப்பட்டதால் என்னை ஒரு நாளில் அவனுடன் எடுத்துக் கொண்டான்....
ரோஜா
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக