அநேக நேரங்களில் நம்மை மதித்து அன்பு செய்யும் உள்ளங்களை உதாசீனப்படுத்தி விடுவதுண்டு...
சில நேரங்களில் அவை எதிர்பாராமல் நடப்பதாக இருக்கலாம்...
மனதில் மகிழ்ச்சி இல்லாமல் ஒரு கனத்துடன் எப்போதும் இருப்பது போல் உணர்வோம்...
அப்படி நம்மைத் தேடி வந்து அன்பு செய்யும் உறவுகளை விடாமல் இறுகப் பற்றிக் கொள்வது நம் பொறுப்பு!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக