கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
கேட்கப்படும் மன்னிப்பின் மதிப்பு ஆட்களைப் பொறுத்தது அல்ல...
தவற்றை உணர்ந்து திருந்திய மனதைப் பொறுத்தது...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக