கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
என் முதலும் முடிவுமாய் என்றும் என்னோடு இருந்து என்னை வழிநடத்தும் என் அன்பு இறைவா...
இந்த இனிய மாதத்திலும் நீர் என்னோடு... என் எல்லாமுமாய் இருந்து என்னை வழிநடத்தும்....
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக