கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
உன் அழகில் மயங்கி தடுமாறி விழுந்து எழமுடியாமல் தவிக்கும் என் உள்ளத்தைப் பார்க்க வா... என் அழகியே!
- மார்கழி மலர்
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக