வியாழன், 22 நவம்பர், 2018

கேட்டதைக் கொடுக்காத...

நேரத்தைக் கேட்கும் போது
நினைவுகளைக் கொடுப்பதும்....

அன்பைக் கேட்கும் போது
அனுபவங்களைக் கொடுப்பதும்...

அறிவைக் கேட்கும் போது
அறிவுரைகளைக் கொடுப்பதும்...

அவளுக்கு மட்டுமே பொருந்தும்!!

இனிய பாரதி.

கருத்துகள் இல்லை: