கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
நேரத்தைக் கேட்கும் போது நினைவுகளைக் கொடுப்பதும்....
அன்பைக் கேட்கும் போது அனுபவங்களைக் கொடுப்பதும்...
அறிவைக் கேட்கும் போது அறிவுரைகளைக் கொடுப்பதும்...
அவளுக்கு மட்டுமே பொருந்தும்!!
இனிய பாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக