கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
நான் அன்பைப் பொழிய பொழிய கிடைத்தது நல்ல நட்புகள்...
நான் கொடுக்க கொடுக்க கிடைத்தது என் தேவைகள்...
நான் ஓட ஓட துரத்தியது என் ஆசைகள்...
நான் மாற மாற மாறியது என் உறவுகள்...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக