கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
என் தேடல் குறைய குறைய உன் மீது எனக்கிருந்த ஆசையும் குறையத் தொடங்குகிறது...
அதனால் தான் என்னவோ நீ வர மறுக்கிறாய்!!!!
"தூக்கம்"
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக