அவள் தேவை அறிந்து முன்னமே செய்து விடுவது
என் மனதில் ஒரு ஆனந்தத்தைக் கொண்டு வருகிறது!!!
அவள் கேட்கக் கூடியவை
சிறிய பொருட்கள் தான்...
அதை அவள் பெறும் போது
கிடைக்கும் ஆனந்தம்
அளவிட முடியாதது...
என் அழகு குட்டி தேவதையின்
ஒவ்வொரு தேவையையும்
தேவைப்படும் போது
பூர்த்தி செய்வதே இந்தத் தாயின் கடமை!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக