கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அவள் கூறுவதைக் கேட்காமல் நான் சென்ற பாதை என்று ஏதேனும் உண்டோ???
அவள் முகத்தைப் பார்க்காமல் நான் எழுந்த நேரம் என்று ஏதேனும் உண்டோ???
அப்படி ஏதாவது உண்டென்றால் அது என் மரணிப்பு தான்!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக