கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அந்தப் பிஞ்சு விரலைத் தடவிப்பார்த்த நேரம்...
நடுக்காட்டில் தனிமையில் பனியை உணர்ந்த நேரம்...
என் நெடும்பயணத்தில் இன்னிசை கேட்ட நேரம்...
வேலைப் பளுவில் தோழி தோள் கொடுத்த நேரம்...
அந்திமாலையில் அமைதி உலா வந்த நேரம்...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக