கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
தீதொன்றும் யானறியேன் பரமனே... நான் செய்த தவறெல்லாம் வழிதவறிச் செல்லாமல் இருந்தது தான்...
அதற்காக நான் அனுபவிக்கும் தண்டனை உயிரின் இழப்பை விடக் கொடியது!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக