செவ்வாய், 11 டிசம்பர், 2018

வழி தவறிச் செல்லா...

தீதொன்றும் யானறியேன் பரமனே...
நான் செய்த தவறெல்லாம்
வழிதவறிச் செல்லாமல் இருந்தது தான்...

அதற்காக நான் அனுபவிக்கும் தண்டனை
உயிரின் இழப்பை விடக் கொடியது!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: