கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
பாலையைக் கடந்து அவன் சென்ற பயணங்கள்
நந்தவனம் போல் இருக்கும் என்று அவன் நினைத்தது தவறு தான்...
கடைசியில் அடர்ந்த காட்டின் வழியே அவன் பயணம் தொடர வேண்டும் என்பது இறைவன் சித்தம் போல்...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக