செவ்வாய், 20 நவம்பர், 2018

காட்டு வழியே...

பாலையைக் கடந்து
அவன் சென்ற பயணங்கள்

நந்தவனம் போல் இருக்கும் என்று அவன் நினைத்தது தவறு தான்...

கடைசியில்
அடர்ந்த காட்டின் வழியே
அவன் பயணம் தொடர வேண்டும் என்பது
இறைவன் சித்தம் போல்...

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: