சிலர் கொடுத்த காயங்கள் ஆற சில நாட்கள் ஆகலாம்...
அந்த சில நாட்களில் புது உறவுகள் கிடைக்கலாம்...
அந்தக் காயம் ஆறி, இந்த உறவின் பிரிவின் காயம் ஆறாமல் இருக்கும்...
அந்த நாட்களில் இன்னொரு புது உறவு வரும்...
இப்படி தொடர்ந்து கொண்டு இருப்பது தான் வாழ்க்கையும் விதியும்...
புரியவில்லை தானே??? அது தான் எனக்கு வேண்டும்...
நாளை பார்க்கலாம்!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக