கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அவள் எதை நோக்கிப் பயணம் செய்தாலும் என் நிழல் என்றும் அவளைத் தொடர்ந்து கொண்டு இருக்கும்...
தொந்தரவாக அல்ல... துணையாக!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக