தண்ணீரில் மிதக்கும் காகிதக் கப்பல் போல்
அவன் காதலும் மிதந்து கொண்டிருக்கிறது....
நீரினின்று எடுத்தாலும் பயனில்லை...
நீருக்குள் விட்டாலும் மூழ்கிவிடும்....
தவிப்பது அவன் காதல் மட்டும் அல்ல...
மனமும் தான்...
கப்பல் சேதமாகாமல் பார்த்துக் கொள்வது
அவள் கையில் தான் உள்ளது!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக