கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
ஒரு வேளை இப்படி இருக்குமோ??? ஒரு வேளை அப்படி இருக்குமோ???
என்ற இந்த இரண்டு கேள்விகளைத் தனக்குள்ளாவது கேட்டுக் கொள்ளாதவர்கள் யாரும் இருக்க முடியாது!!!
எது எப்படி இருந்தால் என்ன???
நான் ஒழுங்காக இருக்கிறேனா என்பது தான் கேள்வி!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக