கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
பலமுறை ஆசைப்பட்டும் அவளால் உனக்கு அடிமையாய் இருக்க முடியவில்லை....
ஆனால்....
அவள் என்றும் உன் அன்பிற்கு அடிமை.....
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக