கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
ஆயிரம் யோசித்தும் விடை காண முடியவில்லை...
கேள்வியே குழப்புவதால்!!!
காலம் தான் விடை சொல்லும் அவளின் எல்லா கேள்விகளுக்கும்!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக