கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அப்படியும் அன்பைப் பெறலாம் என்றால் அது அவளுக்காகத் தான் போல...
அப்படியும் அன்பு செய்யலாம் என்றால் அது அவனுக்குத் தான் போல...
இரண்டின் கலத்தலிலும் ஒரு கோடி மின்னல் ஒளி!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக