ஒவ்வொருவர் வாழ்விலும்
ஏதாவது ஒரு குறிக்கோள்
கண்டிப்பாக இருக்க வேண்டும்!!!
குறிக்கோள் அற்ற வாழ்க்கை
"கண்ணை மூடிக் கொண்டு
எல்லாம் இருட்டாய் இருக்கிறது
என்பது போலாகும்..."
கண்களைத் திறந்தால் தான்
செல்வதற்கான வழி தெரியும்...
கண்களைத் திறப்பது என்பது
குறிக்கோள்களை கொண்டிருத்தல் ஆகும் ....
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக