கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அவளின் நினைவுகள் என் மனதில் நீங்காமல் இருக்கக் காரணம்...
அவள் எனக்காக விட்டுச் சென்ற இன்னிசை மட்டும் தான்...
அது தான் என்னைத் தினமும் தாலாட்டுகிறது... அவள் சார்பாக!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக