கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அவளைப் பற்றி நான் பேசும் வார்த்தைகள் அவள் காதை எட்டும் வரைப் பேசுவேன் என்று நான்னினைத்தது தவறு என்பதே இப்போது தான் புரிகிறது....
நான் பேசியது அவளைப் பற்றி அல்ல... என்னுடைய வளர்ப்பைப் பற்றி என்று!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக