கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
தனித்திருப்பதும்
தனிமையில் இருப்பதும்
தனித்து விடப்பட்டு இருப்பதும்
மேலோட்டமாகப் பார்க்க ஒன்றும் புரியாத விசயங்கள்....
உணர்ந்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக