கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அவள் கேட்டது என் உள்ளத்தை... நான் கொடுக்க நினைத்தது என்னிடம் உள்ளதை...
இப்போது உணர்கிறேன் அவள் பிரிவை விட அவள் கேட்டதைக் கொடுத்திருந்தால் என்னுடன் சில நாட்கள் இருந்து சென்றிருப்பாளோ என்று!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக