கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அப்படி அவள் கண்ட கனவில் நான் வரவில்லை என்றாலும்...
என் நினைவுகளில் என்றும் நிலைத்திருப்பது அவள் முகம் மட்டுமே...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக