வியாழன், 23 ஆகஸ்ட், 2018

ஒரு முகம்...

அவளின் முகத்தழகில் மயங்கிவிட்ட
அவன் நிலை தான் அறியாமல்
அவனும் தவிக்கிறான் ..

அவன் முகத்தின் முன் பட்டுவிட்ட
வெட்கத்தில்
அவளும் தவிக்கிறாள்...

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: