கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அவளின் முகத்தழகில் மயங்கிவிட்ட அவன் நிலை தான் அறியாமல் அவனும் தவிக்கிறான் ..
அவன் முகத்தின் முன் பட்டுவிட்ட வெட்கத்தில் அவளும் தவிக்கிறாள்...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக