கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அவளைக் கண்ட அந்த நாளில் இருந்து கவிதையாய் கிறுக்கித் தள்ளிக் கொண்டு இருக்கிறேன்....
அவளுடனான என் நிமிடங்களை....
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக