செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

கவிஞனாய் மாறிய...

அவளைக் கண்ட அந்த நாளில் இருந்து
கவிதையாய் கிறுக்கித் தள்ளிக் கொண்டு இருக்கிறேன்....

அவளுடனான என் நிமிடங்களை....

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: