நம்மால் பிறருக்கு பயனில்லை என்று
நாமாக நினைத்துக் கொண்டு
அவர்களுக்கு எதுவும் செய்யாமல்
இந்த உலகை விட்டுச் செல்வது
வாழ்க்கை அல்ல...
நம்மால் முடிந்தவரை
நம் நேரங்களை மற்றவர்களுக்காக ஒதுக்குவோம்...
இதுவே நாம் செய்யும் மிகப் பெரிய செயல்
இவ்வுலகில்...
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக