வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

செல்லம்மா...

செல்லம்மா...

நீ இந்த உலகை விட்டுப் பிரிந்த இந்நாளில்
என்னையும் கடுமையாய்
காயமடையச் செய்து விட்டாய்!!!

இருந்தும்
உன் இழப்பு
பல நல்ல எண்ணங்களை
என் வாழ்வில் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன்...

உன் ஆன்மா சாந்தி பெற!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: