கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
செல்லம்மா...
நீ இந்த உலகை விட்டுப் பிரிந்த இந்நாளில் என்னையும் கடுமையாய் காயமடையச் செய்து விட்டாய்!!!
இருந்தும் உன் இழப்பு பல நல்ல எண்ணங்களை என் வாழ்வில் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன்...
உன் ஆன்மா சாந்தி பெற!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக