வியாழன், 2 ஆகஸ்ட், 2018

உம் அன்பை...

இறைவா...

என்னை உமது கருவியாய் மாற்றியருளும்...
உமது சித்தப்படி நான் நடக்க
எனக்கு அருள்புரியும்...
உம்மை மறந்து வாழ்ந்த நேரங்களை எண்ணி வருந்துகிறேன்...
இனி என் வாழ்வில்
உமக்கு மட்டும் முதலிடம் தர அருள்வாய்!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: