கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்...
காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்...
எல்லாம் அதை அனுபவிப்பவர்
தகுதியைப் பொறுத்து....
வியாழன், 2 ஆகஸ்ட், 2018
உம் அன்பை...
இறைவா...
என்னை உமது கருவியாய் மாற்றியருளும்...
உமது சித்தப்படி நான் நடக்க
எனக்கு அருள்புரியும்...
உம்மை மறந்து வாழ்ந்த நேரங்களை எண்ணி வருந்துகிறேன்...
இனி என் வாழ்வில்
உமக்கு மட்டும் முதலிடம் தர அருள்வாய்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக