கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
எல்லாவற்றிற்கும் காரணமாய் எப்போதும் அவள் மட்டுமே இருப்பாள் என்று நினைக்காதே...
அவன் கொடுத்த ஏமாற்றங்கள் கூட காரணமாய் இருக்கலாம்...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக