கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அவளைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறேன்....
அவளைப் பற்றி மட்டுமே நினைப்பேன்...
இன்றும் என்றும்!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக